திருகோணமலையில் 17 வயது மாணவி கொலை தொடர்பில் வெளியான தகவல்!

திருகோணமலையில் 17 வயது மாணவி ஏரியூட்டப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திருகோணமலை ஆலங்கேணி பகுதியில் 10.04.2021 அன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் 17 வயதான கேதீஸ்வரன் சாமினி என்னும் மாணவி ஏரியுட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மாணவி ஏரியூட்டப்பட்ட அன்று கிண்ணியா தள வைத்தியாசலையில் அனிமதிக்கபட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு … Continue reading திருகோணமலையில் 17 வயது மாணவி கொலை தொடர்பில் வெளியான தகவல்!